கேரளாவில் புகைப்பட கலைஞர்களை காரில் பின் தொடர்ந்து சென்று தாக்கிய மணமகளின் உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மூணாரில் நடந்த திருமணத்திற்கு போட்டோகிராஃபர்களாக சென்ற இருவரை மதுபோ...
கோவை அருகே தங்கை முறையில் உள்ள பெண்ணை திருமணம் செய்த நபர், தங்கும் விடுதியில் வைத்து அவரை கொன்றுவிட்டு தப்பியோடியபோது போலீசாரிடம் சிக்கினார்.
சின்னியம் பாளையத்தில் உள்ள விடுதியில் இளம்பெண் முகத்தி...
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே காதல் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணின் தாயை சரமாரியாக கத்தியால் குத்திய காதலனை போலீசார் கைது செய்தனர்.
கொசவன்பேட்டை பகுதியை சேர்ந்த பிஎஸ்சி 3 ஆம் ஆ...
ஒரு வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி ஒன்று, மாலையில் தனி அறையில் சண்டையிட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்டு உயிரிழந்த சம்பவம் கே.ஜி.எப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள...
பெரம்பலூரில் திருமண மண்டபத்திற்கு தடையில்லாச் சான்று வழங்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
வெங்கடாஜலபதி நகரில் ...
மயிலாடுதுறையில், 16 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட இளைஞரை கைது செய்த போலீசார், திருமணத்தை நடத்தி வைத்த சிறுமியின் பெற்றோரையும், இளைஞரின் பெற்றோரையும் தேடிவருகின்றனர்.
உதயகுமார் என்ற கல்லூரி மா...
யூ-டியூப்பை பார்த்து திருடுவது எப்படி என்று தெரிந்து கொண்டு தனது திருமணத்துக்காக செயின் பறிப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் சிவில் இன்ஜினியர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
தாம்பரத்தை அடுத்த சேலையூர...